என்புக்கூட்டு காட்சியகத்தின் |
என்புக்கூட்டு காட்சியகத்தின்............................ என்புக்கூட்டு காட்சியகத்தின் அடிக்கல் நாட்டும் வைபவ விழாவானது 2013 ம் ஆண்டு, வைகாசி மாதம், 30 ம் திகதி , அன்று கெளரவ அமைச்சர் கலாநிதி : ஜெகத் பாலசூரிய ( தேசிய மரபுரிமைகள் அமைச்சு), மற்றும் மதிப்பிற்குரிய செயலாளரான கலாநிதி : நந்தா. விக்கிரமசிங்க (தேசிய மரபுரிமைகள் அமைச்சு) ஆகியோரால் தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையில் விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையின் இவ் என்புக்கூட்டு காட்சியகமானது பொதுமக்களுக்காக வெகு விரைவில் காட்சிப்படுத்தப்படும். |