புகைப்பட பிரிவு
|
தேசிய நூதனசாலை திணைக்களத்தின் புகைப்படப் பிரிவு 1970 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் பலதரப்பட்ட பிரிவுகளுக்கு போன்றே வெளிப்புர நபர்களுக்காகவும் தொல்பொருள்களுக்கு சார்ந்த புகைப்படங்களை வழங்குவது இப் பிரிவின் முக்கிய பணியாகின்றது.
இப் பிரிவினால் கீழ் வரும் பணிகளை நிறைவேற்றப்படுகின்றன.
|
- தேசிய நூதனசாலை திணைக்களத்தின் விஞ்ஞான துறைசார்ந்த பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிகள், வெளியீடுகள், கண்காட்சிகள் போன்ற செயற்பாடுகளுக்கு தேவையான தொல்பொருள்கள், தாவரங்கள், விலங்குகளின் மற்றும் புவிச்சரிதயியல் மாதிரிகள் போன்றவற்றை படம் பிடித்து தேவையான மிறையில் பெற்றுக்கொடுத்தல்.
- கற்றல் மற்றும் ஆராய்ச்சி போன்ற பலதரப்பட்ட தேவைப்பாடுகளுக்காக வெளிப்புர நபர்களின் வேண்டுக்கோள்களின் போது ஒழுங்கு முறைக்கமைந்த அனுமதியை பெற்று விதிக்கப்பட்டுள்ள விளை மதிப்பீடுக்கமைய புகைப்படஙகளை வழங்கள்.
- புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள பிகைப்படப் பட்டிகளின் சேர்வை மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கமைய டிஜிரல் கெமராவை கொண்டு எடுக்கப்படுகின்ற புனகப்படங்களை பேளைகளில் பதிவு செய்தல், பதிவேடுகளில் குறித்தல் மற்றும் பாதுகாத்தல்.
|
|
அவதானத்திற்கு:
|
பெயர் |
: |
திரு சுகத் ஜயசேகர |
பதவி |
: |
புகைப்பட கலைஞர் |
தொலைபேசி இல. |
: |
0094112694767 - நெடில்-254 |
|
|